இறைவன் சோதிக்கிறான் ! மனிதா மறந்து விடாதே !
இறைவன் சோதிக்கிறான் ! மனிதா மறந்து விடாதே !
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் செய்திகள் ஊடாக மாத்திரமே கேட்டிருப்போம் ஆனால் எத்தனை பேர் அதை நேரில் பார்த்திருப்போம் என்றால் ஒரு சிலருக்கு மட்டுமே அதை காணக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்? அதை நேரில் கண்டால் மட்டுமே அந்த அவஸ்தையை எண்ணி எம்மால் ஒரு சொட்டு கண்ணீர் விட முடியும். எனவே இதைக் காண ஏங்கும் நெஞ்சங்களுக்காக என்னால் முடிந்தளவு அந்தப்படங்களை கீழே சமர்ப்பித்து உள்ளேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment